இந்திய தண்டனை சட்டம் பிரிவு 79 (IPC Section 79 in Tamil)


விளக்கம்

சட்டத்தின் கீழ் உரிமைப்பெற்று கடமையாற்றுவோர் நல்லெண்ணத்துடன் தவறுதலாக ஒரு காரியத்தை சரியானது என்று எண்ணி குற்றம் புரிந்திருந்தால் அதுவும் குற்றமாகாது. உதாரணம்: ராமனுக்கும் கோவிந்தனுக்கு ஏற்பட்ட சண்டையில் தன்னை காப்பாற்றி கொள்ள கோவிந்தனை ராமன் கொள்ள நேரிடுகிறது. இந்த நிலையில் ராமனை குற்றவாளி ஆக்க முடியாது. இருப்பினும் அதை கண்ட ராஜு தன்னுடைய கடமையை செய்வதாக நினைத்துக்கொண்டு நல்ல எண்ணத்துடன் ஒரு குற்றாவாளியைப் போல் ராமனை நினைத்து கைது செய்து அதிகாரி முன்னால் கொண்டு வருகிறான். இங்கே ராஜு ஒரு குற்றமும் புரியவில்லை.


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 79 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்

இந்தியாவில் சிறந்த தரமதிப்பீடு பெற்ற வழக்கறிஞர்கள்


பரிந்துபேசுபவர் சூதர்ஷானி ரே

  கைலாஸ் மலை, தில்லி
  17 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ராஜேஷ் கே

  சுபேதர் சத்ரம் சாலை (எஸ்சி சாலை), பெங்களூர்
  18 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ப்ரெர்னா ஓபராய்

  பிரிவு 41, நொய்டா
  12 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ரிக்கி சோப்ரா

  துறை - 49, குர்கான்
  23 வருடங்கள்




அனைத்து வழக்கறிஞர்களையும் பார்க்கவும்