இந்திய தண்டனை சட்டம் பிரிவு 79 (IPC Section 79 in Tamil)
விளக்கம்
சட்டத்தின் கீழ் உரிமைப்பெற்று கடமையாற்றுவோர் நல்லெண்ணத்துடன் தவறுதலாக ஒரு காரியத்தை சரியானது என்று எண்ணி குற்றம் புரிந்திருந்தால் அதுவும் குற்றமாகாது. உதாரணம்: ராமனுக்கும் கோவிந்தனுக்கு ஏற்பட்ட சண்டையில் தன்னை காப்பாற்றி கொள்ள கோவிந்தனை ராமன் கொள்ள நேரிடுகிறது. இந்த நிலையில் ராமனை குற்றவாளி ஆக்க முடியாது. இருப்பினும் அதை கண்ட ராஜு தன்னுடைய கடமையை செய்வதாக நினைத்துக்கொண்டு நல்ல எண்ணத்துடன் ஒரு குற்றாவாளியைப் போல் ராமனை நினைத்து கைது செய்து அதிகாரி முன்னால் கொண்டு வருகிறான். இங்கே ராஜு ஒரு குற்றமும் புரியவில்லை.
தொடர்புடைய தலைப்புகள்
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 506
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 497
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 420
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 377
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 376
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 354
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 323
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 307
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 304
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 302
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 34
ஐபிசி பிரிவு 79 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்