இந்திய தண்டனை சட்டம் பிரிவு 377 (IPC Section 377 in Tamil)
விளக்கம்
ஒருவர் தன்னிச்சையாக, ஓர் ஆணுடன் அல்லது ஒரு பெண்ணுடன் அல்லது ஒரு மிருகத்துடன் இயற்கைக்கு மாறாகப் புணர்ச்சி செய்வது குற்றமாகும். இந்த குற்றத்துக்கு ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்பட வேண்டும்.
தொடர்புடைய தலைப்புகள்
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 506
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 497
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 420
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 377
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 376
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 354
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 323
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 307
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 304
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 302
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 34
ஐபிசி பிரிவு 377 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்