இந்திய தண்டனை சட்டம் பிரிவு 70 (IPC Section 70 in Tamil)


விளக்கம்

எந்தவொரு அபராதம் அல்லது அதனின் ஏதாவதொரு பகுதி செலுத்தப்படாமல் எஞ்சியுள்ளதோ அந்த அபராதம் அல்லது அதனின் பகுதி, தண்டனை விதிப்பு பிறப்பிக்கபடப்டதற்குப் பின்னர் ஆறு வருடங்களுக்குள் எந்தவொரு நேரத்திலும் மற்றும் அத்தண்டனை விதிப்பின் கீழ் அக்குற்றம் புரிந்தவர் ஆறு வருடங்களுக்கு மேற்பட்ட ஒரு நீண்ட காலத்திற்கான சிறைத்தண்டனைக்கு உள்ளாக வேண்டுமென்றிருந்தால் அதன்பின்பு அக்காலம் முடிவுறுவதற்கு முந்தையை எந்தவொரு நேரத்திலும் வசூலிக்கப்படலாம். மற்றும் அக்குற்றம் புரிந்தவரின் மரணமானது எந்தவொரு சொத்தை வசூலிக்கப்படுவதற்கு உள்ளாவதிலிருந்து விடுவிக்காதோ அந்தச் சொத்து அவரின் மரணத்திற்குப் பின்பு, அவரின் கடன்களுக்காக சட்டப்பூர்வமாக வசூலிக்கப்படுவதற்கு உள்ளாக வேண்டும்.


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 70 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்

இந்தியாவில் சிறந்த தரமதிப்பீடு பெற்ற வழக்கறிஞர்கள்


பரிந்துபேசுபவர் சூதர்ஷானி ரே

  கைலாஸ் மலை, தில்லி
  17 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ராஜேஷ் கே

  சுபேதர் சத்ரம் சாலை (எஸ்சி சாலை), பெங்களூர்
  18 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ப்ரெர்னா ஓபராய்

  பிரிவு 41, நொய்டா
  12 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ரிக்கி சோப்ரா

  துறை - 49, குர்கான்
  23 வருடங்கள்




அனைத்து வழக்கறிஞர்களையும் பார்க்கவும்