இந்திய தண்டனை சட்டம் பிரிவு 53 (IPC Section 53 in Tamil)
விளக்கம்
இச்சட்டத்தின் ஷரத்துக்களின் கீழ் குற்றம் புரிந்தவர்கள எந்த தண்டனைகளுக்கு உள்ளாவார்களோ, அவையாவன:- முதலாவது – மரண தண்டனை இரண்டாவதாக – ஆயுள் சிறைத்தண்டனை [சட்டம் 1949இன் 17. சட்டப்பிரிவு 2இன் படி, துணைப்பிரிவு "மூன்றாவதாக" என்ற வார்த்தைகள் விட்டுவிடப்பட்டது. அமலுக்கு வந்த நாள் 06.04.1949] நான்காவதாக – சிறைத்தண்டனை இரண்டு விவரிப்புகளில் உள்ளது அவையாவன கடுங்காவல் அதாவது கடின உழைப்புடன் கூடியது; சாதாரணமானது; ஐந்தாவதாக – சொத்து பறிமுதல் ஆறாவதாக – அபராதம்
தொடர்புடைய தலைப்புகள்
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 506
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 497
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 420
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 377
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 376
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 354
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 323
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 307
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 304
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 302
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 34
ஐபிசி பிரிவு 53 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்