இந்திய தண்டனை சட்டம் பிரிவு 471 (IPC Section 471 in Tamil)
விளக்கம்
பொய்யாகப் புனையப்பட்ட ஆவணத்தை அது அத்தகைய ஆவணம் என்று தெரிந்திருந்தும் நேர்மையின்றி அல்லது மோசடியாக அதனை உண்மையான ஆவணம் என்று பயன்படுத்துவோருக்கு, பொய்யாக ஓர் அவனத்தைப் புனைந்தவருக்கு உரிய தண்டனை விதிக்கப்படும்.
தொடர்புடைய தலைப்புகள்
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 506
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 497
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 420
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 377
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 376
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 354
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 323
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 307
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 304
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 302
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 34
ஐபிசி பிரிவு 471 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்