இந்திய தண்டனை சட்டம் பிரிவு 457 (IPC Section 457 in Tamil)
விளக்கம்
சிறைத் தண்டனைக்குரிய குற்றத்தைப் புரியவேண்டும் என்பதற்காக யாரேனும் ஒளிந்து வீடு புகுதல் அல்லது வலிந்து வீடு புகுதல் ஆகிய குற்றத்தை இரவில் புரிந்தால் அந்த நபருக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்துத் தண்டனையாக விதிக்கப்படும். புரியநினைத்த குற்றம் திருட்டுக் குற்றமாக இருப்பின் அந்த நபருக்கு 14 ஆண்டுகள் வரையில் சிறைக்காவலைத் தண்டனையாக விதிக்கவேண்டும்.
தொடர்புடைய தலைப்புகள்
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 506
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 497
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 420
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 377
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 376
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 354
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 323
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 307
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 304
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 302
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 34
ஐபிசி பிரிவு 457 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்