இந்திய தண்டனை சட்டம் பிரிவு 429 (IPC Section 429 in Tamil)
விளக்கம்
ஐம்பது ரூபாய் அல்லது அதற்கு மேலும் மதிப்புள்ள யானை, ஒட்டகம் குதிரை, கோவேறு கழுதை, எருமை, மாடு அல்லது பசு ஆகியவற்றைச் சொத்து அளிக்கும் குற்றத்தால் கொன்றாலும் விஷமிட்டு அழித்தாலும் முடமாக்கினாலும் அல்லது பயனற்றுப் போகும்படி செய்தாலும் அந்த நபருக்கு ஐந்து ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
தொடர்புடைய தலைப்புகள்
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 506
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 497
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 420
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 377
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 376
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 354
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 323
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 307
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 304
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 302
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 34
ஐபிசி பிரிவு 429 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்