இந்திய தண்டனை சட்டம் பிரிவு 411 (IPC Section 411 in Tamil)
விளக்கம்
ஒருவர் அத்தகைய கள்ளப் பொருளை கள்ளப்பொருள் என்று தெரிந்த பின்னும் நேர்மையின்றிப் பெறுவது தம்வசம் வைத்துக்கொண்டிருப்பதும் குற்றமாகும். அந்தக் குற்றத்திற்கு 3 ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
தொடர்புடைய தலைப்புகள்
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 506
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 497
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 420
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 377
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 376
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 354
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 323
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 307
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 304
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 302
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 34
ஐபிசி பிரிவு 411 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்