இந்திய தண்டனை சட்டம் பிரிவு 4 (IPC Section 4 in Tamil)
விளக்கம்
(i) இந்தியாவுக்கு உள்ளும், புறமும் உள்ள இந்திய குடிமக்கள் செய்யும் குற்றங்களுக்கும். (ii) இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ள கப்பல் அல்லது விமானத்தில் செய்யப்பட்ட குற்றங்களுக்கும், இந்த சட்டத் தொகுப்பில் கூறப்பட்டுள்ளவை பொருத்தமாக இருக்கும். விளக்கம்: இந்தியாவில் தண்டனை பெறத்தக்க குற்றத்தை இந்தியாவுக்கு வெளியே செய்தாலும் குற்றமாகும். உதாரணம்: இந்திய குடிமகனாக கோபால், உகந்தா நாட்டில் ஒரு கொலையைச் செய்கிறான். இந்தியாவில் எங்கே இருந்தாலும் அங்கேயே அந்த கொலை குற்றத்துக்கான அவனை விசாரித்து தண்டிக்கலாம்.
தொடர்புடைய தலைப்புகள்
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 506
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 497
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 420
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 377
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 376
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 354
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 323
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 307
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 304
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 302
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 34
ஐபிசி பிரிவு 4 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்