இந்திய தண்டனை சட்டம் பிரிவு 391 (IPC Section 391 in Tamil)
விளக்கம்
ஐந்து பேர்கள் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ஒன்றுகூடிக் கொள்ளை அடிக்கும்போது அந்தக் கொள்ளையைக் -கூட்டு கொள்ளை- என்று கூறுகிறோம். கொள்ளையடிப்பவர்கள் அல்லது கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் அவர்களுக்குத் துணை நிற்பவர்கள் இன்னும் அந்த சம்பவம் நடைபெறும் இடத்தில் ஐந்து பேர்களுக்கு மேல் இருந்தால் அதுவும் கூட்டுக் கொள்ளையாகும்.
தொடர்புடைய தலைப்புகள்
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 506
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 497
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 420
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 377
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 376
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 354
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 323
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 307
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 304
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 302
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 34
ஐபிசி பிரிவு 391 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்