இந்திய தண்டனை சட்டம் பிரிவு 353 (IPC Section 353 in Tamil)
விளக்கம்
ஒரு பொதுஊழியர், சட்டப்படி தனக்குள்ள கடமையை செய்யவரும்போது அப்படி கடமையாற்றவிடாமல் அவரை தாக்க வேண்டும் அல்லது தாமதப்படுத்த வேண்டும் என்ற கருத்துடனும் அல்லது அப்படி கடமையாற்றுவதன் விளைவாகவோ அல்லது அப்படி கடமையாற்ற முயலும்போதோ அவரிடத்தில் வன்முறை தாக்குதல் அல்லது தாக்க முனைதல் குற்றமாகும். இந்த குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
தொடர்புடைய தலைப்புகள்
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 506
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 497
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 420
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 377
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 376
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 354
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 323
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 307
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 304
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 302
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 34
ஐபிசி பிரிவு 353 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்