இந்திய தண்டனை சட்டம் பிரிவு 351 (IPC Section 351 in Tamil)
விளக்கம்
ஒருவர் தம் எதிரிலுள்ள மற்றொருவரை வன்முறையில் தாக்கப்போவதாக அச்சுறுத்தும், கருத்துடன் ஒரு சைகையோ அல்லது ஓர் ஆயுதமோ செய்தால் அதனை வன்முறையில் தாக்க முனைதல் என்று கூறுகிறோம். விளக்கம்: வெறும் பேச்சுமட்டும் இந்த குற்றத்தின்பால் படாது. ஆனால் அவனுடைய சைகை அல்லது ஆயத்துக்கு அந்த பேச்சு தரும் பொருள் அதனை வன்முறையில் தாக்க முனைதலாகக் கொள்ளும்படி செய்யக்கூடும்.
தொடர்புடைய தலைப்புகள்
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 506
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 497
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 420
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 377
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 376
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 354
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 323
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 307
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 304
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 302
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 34
ஐபிசி பிரிவு 351 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்