இந்திய தண்டனை சட்டம் பிரிவு 322 (IPC Section 322 in Tamil)
விளக்கம்
கொடுங்காயப்படுத்த வேண்டும் என்ற கருத்துடன் அல்லது செயலால் அப்படிக் கொடுங்காயம் ஏற்படும் என்ற தெளிவுடன் தன்னிச்சையாக காயப்படுத்தும் செயலால் யாருக்காவது கொடுங்காயம் ஏற்பட்டால் அதனைத் தன்னிச்சையாகக் கொடுங்காயப்படுத்துதல் என்று கூறப்படும்.
தொடர்புடைய தலைப்புகள்
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 506
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 497
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 420
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 377
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 376
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 354
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 323
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 307
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 304
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 302
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 34
ஐபிசி பிரிவு 322 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்