இந்திய தண்டனை சட்டம் பிரிவு 320 (IPC Section 320 in Tamil)
விளக்கம்
கொடுங்காயம் என்று கூறப்படுவது யாதெனில், 1. ஆண்மை இழக்கச்செய்தல் (ஆண்பீஜங்களை நசுக்கிச் செயல் இழக்கும்படி செய்தல்) 2. நிரந்தரமாக, ஏதாவது ஒரு கண் பார்வையை இழக்கும்படி செய்தல் 3. காதில் ஒன்று செவிடாகும்படி செய்தல் 4. உடல் உறுப்புகள் ஒன்றை அல்லது இணைப்புகளில் ஒன்றைச் செயல்புரிய ஒட்டாமல் தடுத்தல் 5. உடல் உறுப்புகளில் ஏதேனும் ஒன்றினை அல்லது இணைப்புகளில் ஏதேனும் ஒன்றினை நிரந்தரமாகச் செயல் இழக்கும்படி செய்தல் 6. தலையை அல்லது முகத்தை நிரந்தரமாக உருக்குலைத்தல் 7. எலும்பு முறிவு அல்லது பல்லை உடைத்தல் 8. உயிருக்கு ஆபத்தை உண்டாக்க கூடிய காயம் அல்லது காயம்பட்டவருக்கு இருபது நாட்களுக்கு கொடுந்துன்பம் தரக்கூடிய காயம் அல்லது இருபது நாட்களுக்கு வழக்கமாகச் செய்யக்கூடிய வேலைகளைச் செய்யாமல் தடுக்கக்கூடிய காயம் ஆகியவையாகும்.
தொடர்புடைய தலைப்புகள்
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 506
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 497
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 420
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 377
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 376
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 354
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 323
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 307
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 304
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 302
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 34
ஐபிசி பிரிவு 320 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்