இந்திய தண்டனை சட்டம் பிரிவு 318 (IPC Section 318 in Tamil)
விளக்கம்
ஒரு குழந்தை பிறப்பதற்குமுன் அல்லது பிறக்கும்பொழுது அல்லது பிறந்தபின் மரணமடைந்திருக்கலாம். அக்குழந்தையை இரகசியமாகப் புதைப்பதோ அல்லது வேறு எந்த வகையிலாவது அந்தக்குழந்தையின் சடலத்தை மறைத்து விடுவதோ குற்றமாகும். ஏனெனில், குழந்தையின் பிறப்பை மறைக்கவேண்டும் அல்லது மறைக்க முயற்சிசெய்ய வேண்டும் என்ற கருத்துடன், இந்தச்செயல் புரியப்படுகின்றது. இந்தக் குற்றத்திற்கு 2 ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
தொடர்புடைய தலைப்புகள்
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 506
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 497
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 420
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 377
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 376
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 354
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 323
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 307
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 304
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 302
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 34
ஐபிசி பிரிவு 318 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்