இந்திய தண்டனை சட்டம் பிரிவு 318 (IPC Section 318 in Tamil)


விளக்கம்

ஒரு குழந்தை பிறப்பதற்குமுன் அல்லது பிறக்கும்பொழுது அல்லது பிறந்தபின் மரணமடைந்திருக்கலாம். அக்குழந்தையை இரகசியமாகப் புதைப்பதோ அல்லது வேறு எந்த வகையிலாவது அந்தக்குழந்தையின் சடலத்தை மறைத்து விடுவதோ குற்றமாகும். ஏனெனில், குழந்தையின் பிறப்பை மறைக்கவேண்டும் அல்லது மறைக்க முயற்சிசெய்ய வேண்டும் என்ற கருத்துடன், இந்தச்செயல் புரியப்படுகின்றது. இந்தக் குற்றத்திற்கு 2 ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 318 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்

இந்தியாவில் சிறந்த தரமதிப்பீடு பெற்ற வழக்கறிஞர்கள்


பரிந்துபேசுபவர் சூதர்ஷானி ரே

  கைலாஸ் மலை, தில்லி
  17 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ராஜேஷ் கே

  சுபேதர் சத்ரம் சாலை (எஸ்சி சாலை), பெங்களூர்
  18 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ப்ரெர்னா ஓபராய்

  பிரிவு 41, நொய்டா
  12 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ரிக்கி சோப்ரா

  துறை - 49, குர்கான்
  23 வருடங்கள்




அனைத்து வழக்கறிஞர்களையும் பார்க்கவும்