இந்திய தண்டனை சட்டம் பிரிவு 317 (IPC Section 317 in Tamil)
விளக்கம்
பன்னிரண்டு வயதுக்கு குறைவான குழந்தையை அதனுடைய தந்தை அல்லது அதனை காக்கும் பொறுப்புடையவர் யாரேனும், அந்த குழந்தையை நிராதரவாக விட்டுவிட வேண்டும் என்ற கருத்துடன் ஏதாவது ஓர் இடத்தில் தனியே விட்டுவிடுவது குற்றமாகும். இந்த குற்றத்திற்கு 7 ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
தொடர்புடைய தலைப்புகள்
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 506
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 497
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 420
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 377
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 376
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 354
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 323
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 307
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 304
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 302
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 34
ஐபிசி பிரிவு 317 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்