இந்திய தண்டனை சட்டம் பிரிவு 3 (IPC Section 3 in Tamil)
விளக்கம்
இந்தியாவில் இயற்றப்பட்ட எந்த சட்டத்தின் கீழாவது இந்தியாவுக்கு வெளியே நடைபெற்ற ஒரு குற்றத்துக்காக ஒருவரை குற்றம் சாட்டி விசாரிக்க வேண்டுமென்றால், அவரையும் இந்த சட்டத் தொகுப்பின்படியேதான் விசாரணை நடத்த வேண்டும். குற்றம் இந்தியாவுக்கு வெளியே செய்யப்பட்டிருந்தாலும் இந்தியாவுக்குள் செய்யப்பட்டிருந்தால் எப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அப்படியே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தொடர்புடைய தலைப்புகள்
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 506
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 497
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 420
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 377
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 376
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 354
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 323
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 307
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 304
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 302
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 34
ஐபிசி பிரிவு 3 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்