இந்திய தண்டனை சட்டம் பிரிவு 271 (IPC Section 271 in Tamil)
விளக்கம்
எவரேனும், ஏதாவதொரு கலத்தை ஒரு தொற்றுத்தடை தனிமை நிலையில் வைத்திருப்பதற்காக அல்லது ஒரு தொற்றுத்தடை தனிமை நிலையில் உள்ள கலங்கள், கடற்கரையுடன் அல்லது பிற கலங்களுடன் தொடர்பு கொள்வதை ஒழுங்குபடுத்துவதற்காக அல்லது ஒரு தொற்றும் நோய் இருக்கின்ற இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களுக்கும் இடையேயான தொடர்பை ஒழுங்குபடுத்துவதற்காக, அரசாங்கத்தினால் பிறப்பிக்கப்பட்ட அல்லது பிரகடனப்படுத்தப்பட்ட ஏதாவதொரு விதிக்கு தெரிந்தே கீழ்ப்படியாமலிருந்தால், ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டணையுடன், அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கபட வேண்டும்.
தொடர்புடைய தலைப்புகள்
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 506
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 497
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 420
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 377
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 376
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 354
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 323
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 307
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 304
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 302
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 34
ஐபிசி பிரிவு 271 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்