இந்திய தண்டனை சட்டம் பிரிவு 255 (IPC Section 255 in Tamil)
விளக்கம்
எவரேனும், வருவாய் ஈட்டும் நோக்கத்திற்காக அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட ஏதாவதொரு முத்திரையை போலியாகத் தயாரித்தால் அல்லது போலியாகத் தயாரிக்கும் செய்முறையின் ஏதாவதொரு பகுதியைத் தெரிந்தே செய்தால், ஆயுள் சிறைத் தண்டனையுடன் அல்லது பத்து வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும், மற்றும் அபராதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும். விளக்கம்:- ஒரு குறிப்பிட்ட மதிப்புள்ள ஒரு உண்மையான முத்திரையை, வேறொரு மதிப்புள்ள ஒரு உண்மையான முத்திரையாகத் தோன்றும்படி போலியாகத் தயாரிக்கும் ஒரு நபர் இக்குற்றத்தைப் புரிகிறார்.
தொடர்புடைய தலைப்புகள்
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 506
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 497
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 420
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 377
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 376
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 354
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 323
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 307
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 304
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 302
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 34
ஐபிசி பிரிவு 255 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்