இந்திய தண்டனை சட்டம் பிரிவு 245 (IPC Section 245 in Tamil)
விளக்கம்
எவரேனும் இந்தியாவில் சட்டப்பூர்வமாக நிறுவப்பட்ட ஏதாவதொரு நாணயத் தொழிற்சாலையிலிருந்து, சட்டப்படியான அதிகாரமின்றி, ஏதாவதொரு நாணயம் தயாரிக்கும் கருவி அல்லது சாதனத்தை வெளியே எடுத்து சென்றால், ஏழு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும், மற்றும் அபராதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும்.
தொடர்புடைய தலைப்புகள்
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 506
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 497
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 420
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 377
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 376
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 354
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 323
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 307
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 304
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 302
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 34
ஐபிசி பிரிவு 245 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்