இந்திய தண்டனை சட்டம் பிரிவு 239 (IPC Section 239 in Tamil)
விளக்கம்
எவரேனும், ஏதாவதொரு போலியான நாணயத்தை வைத்திருக்கும்போது, அவர் அதை அவரின் உடைமையில் பெற்றதிலிருந்தே, அது ஒரு போலியானதுதான் என அவருக்குத் தெரிந்தே, மோசடியாக அல்லது மோசடி புரியப்படலாம் என்ற உள்நோக்கத்துடன், அதை யாரேனும் ஒரு நபருக்குக் கொடுத்தால், அல்லது யாரேனும் ஒரு நபரை அதைப் பெற தூண்டிவிட முயன்றால், ஐந்து வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும், மற்றும் அபராதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும்.
தொடர்புடைய தலைப்புகள்
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 506
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 497
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 420
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 377
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 376
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 354
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 323
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 307
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 304
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 302
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 34
ஐபிசி பிரிவு 239 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்