இந்திய தண்டனை சட்டம் பிரிவு 235 (IPC Section 235 in Tamil)


விளக்கம்

போலி நாணயங்களைத் தயாரிப்பதற்கான கருவிகளை அல்லது பொருட்களை வைத்திருந்தால் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படும். அத்தகைய பொருட்களின் மூலம் உருவாக்க கூடியது இந்திய நாணயத்தின் போலி என்றால் 10 ஆண்டுகள் வரைச் சிறைக் காவலுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.
 
உபகரணம் அல்லது பொருளை, நாணயத்தை போலியாக தயாரிக்கப் பயன்படுத்தும் நோக்கத்திற்காக அதை உடைமையில் வைத்திருத்தல்
எவரேனும், ஏதாவதொரு உபகரணத்தை அல்லது பொருளை, நாணயத்தை போலியாகத் தயாரிக்க பயன்படுத்தும் நோக்கத்திற்காக, அல்லது அவைகள் அந்நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட எண்ணப்பட்டிருக்கிறது என தெரிந்தே அல்லது அவ்வாறு நம்புவதற்குக் காரணமிருக்கும்போது தனது உடைமையில் வைத்திருந்தால், மூன்று வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும், மற்றும் அபராதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும். இந்திய நாணயமாக இருந்தால்:- மற்றும் போலியாகத் தயாரிக்கப்படக்கூடிய நாணயம், இந்திய நாணயமாக இருந்தால் பத்து வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும், மற்றும் அபராதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும்.


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 235 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்

இந்தியாவில் சிறந்த தரமதிப்பீடு பெற்ற வழக்கறிஞர்கள்


பரிந்துபேசுபவர் சூதர்ஷானி ரே

  கைலாஸ் மலை, தில்லி
  17 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ராஜேஷ் கே

  சுபேதர் சத்ரம் சாலை (எஸ்சி சாலை), பெங்களூர்
  18 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ப்ரெர்னா ஓபராய்

  பிரிவு 41, நொய்டா
  12 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ரிக்கி சோப்ரா

  துறை - 49, குர்கான்
  23 வருடங்கள்




அனைத்து வழக்கறிஞர்களையும் பார்க்கவும்