இந்திய தண்டனை சட்டம் பிரிவு 228 (IPC Section 228 in Tamil)
விளக்கம்
எவரேனும், ஏதாவதொரு நீதிமுறைச் செயல் நடவடிக்கையின் எந்தஒரு நிலையிலும் யாரேனும் ஒரு பொதுப்பணியாளர் பணியாற்றும்போது, அத்தகைய பொதுப்பணியாளரை உள்நோக்கத்துடன் ஏதாவதொரு அவமதிப்பு செய்தால் அல்லது ஏதாவதொரு குறுக்கீடு விளைவித்தால், ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு காலஅளவிலான சாதரணசிறைத்தண்டனையுடன் அல்லது ரூபாய் ஆயிரம் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.
தொடர்புடைய தலைப்புகள்
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 506
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 497
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 420
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 377
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 376
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 354
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 323
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 307
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 304
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 302
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 34
ஐபிசி பிரிவு 228 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்