இந்திய தண்டனை சட்டம் பிரிவு 220 (IPC Section 220 in Tamil)
விளக்கம்
எவரேனும், நபர்களை விசாரணைக்கு பணிந்து மேல் அனுப்ப அல்லது சிறைக்கு அனுப்ப அல்லது நபர்களை சிறையில் வைக்க, சட்டப்படியான அதிகாரத்தை வழங்கும் ஏதாவதொரு பதவியில் இருக்கின்றவர்அவ்வதிகாரத்தைப் பயன்படுத்தும்போது, அவ்வாறு செய்வதன்மூலம் அவர் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுகிறார் என தெரிந்தே, யாரேனும் ஒரு நபரை நேர்மையற்ற முறையில் அல்லது தீய உள்நோக்கத்தில் பணிந்து மேல் விசாரணைக்கு அல்லது சிறைக்கு அனுப்பினால், அல்லது யாரேனும் ஒரு நபரை சிறையில் வைத்தால், ஏழு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.
தொடர்புடைய தலைப்புகள்
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 506
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 497
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 420
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 377
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 376
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 354
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 323
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 307
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 304
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 302
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 34
ஐபிசி பிரிவு 220 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்