இந்திய தண்டனை சட்டம் பிரிவு 203 (IPC Section 203 in Tamil)


விளக்கம்

எவரேனும், ஒரு குற்றம் புரியப்பட்டிருப்பதாகத் தெரிந்தே அல்லது அவ்வாறு நம்புவதற்குக் காரணமிருக்கும்போது, அக்குற்றத்தின் பொருட்டு பொய்யென அவருக்குத் தெரிந்த அல்லது நம்புகிற ஏதாவதொரு தகவலை அளித்தால், இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் அல்லது அபாரதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும். விளக்கம்:-சட்டப்பிரிவுகள் 201 மற்றும் 202 மற்றும் இச்சட்டப்பிரிவிலும், "குற்றம்" என்ற வார்த்தையானது, ஏதாவதொரு செயல் இந்தியாவிற்கு வெளியே எந்தவொரு இடத்தில் புரியப்பட்டிருந்தாலும், அது இந்தியாவிற்குள் புரியப்பட்டதாக கருதப்பட்டு சட்டப்பிரிவுகள் அதாவது, 302, 304, 382, 392, 393, 394, 395, 396, 397, 398, 399, 402, 435, 436, 449, 450, 457, 458, 459 மற்றும் 460 ஆகிய ஏதாவதொன்றின்கீழ் எப்படி தண்டிக்கப்படுமோ, அவ்வாறான செயலையும் உள்ளடக்குகிறது.


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 203 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்

இந்தியாவில் சிறந்த தரமதிப்பீடு பெற்ற வழக்கறிஞர்கள்


பரிந்துபேசுபவர் சூதர்ஷானி ரே

  கைலாஸ் மலை, தில்லி
  17 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ராஜேஷ் கே

  சுபேதர் சத்ரம் சாலை (எஸ்சி சாலை), பெங்களூர்
  18 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ப்ரெர்னா ஓபராய்

  பிரிவு 41, நொய்டா
  12 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ரிக்கி சோப்ரா

  துறை - 49, குர்கான்
  23 வருடங்கள்




அனைத்து வழக்கறிஞர்களையும் பார்க்கவும்