இந்திய தண்டனை சட்டம் பிரிவு 168 (IPC Section 168 in Tamil)
விளக்கம்
ஒரு பொதுப் பணியாளராக இருக்கின்ற எவரேனும், மற்றும் அத்தகைய பொதுப் பணியாளர் என்ற முறையில் வணிகத்தில் ஈடுபடக்கூடாது.என சட்ட விதிமுறைப் படி கடமைப்பட்டிருக்கும் போது, வணிகத்தில் ஈடுபட்டால், ஒரு வருடம் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன், அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.
தொடர்புடைய தலைப்புகள்
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 506
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 497
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 420
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 377
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 376
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 354
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 323
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 307
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 304
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 302
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 34
ஐபிசி பிரிவு 168 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்