இந்திய தண்டனை சட்டம் பிரிவு 165A (IPC Section 165A in Tamil)
விளக்கம்
161 அல்லது 165-ஆவது பிரிவுகளில் கூறப்பட்டுள்ள குற்றத்தை பிறர் புரிவதற்கு உடந்தையாக அல்லது தூண்டுதலாக யார் இருந்தாலும் அவர் குற்றம் புரிகின்றவராகிறார். உடந்தையாக இருந்ததன் விளைவாக அந்தக் குற்றம் நடைபெறாமல் இருந்தாலும் பாதகம் இல்லை. அப்போதும் உடந்தையாக இருந்தவரை குற்றவாளி என்று கருதி அவருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
சட்டப் பிரிவு 161 அல்லது சட்டப் பிரிவு 165இல் பொருள் விளக்கப்பட்ட குற்றங்களின் தூண்டுதலுக்கான தண்டனை
[ஊழல் தடுப்பு சட்டம், 1988(49/1988)இன் சட்டப்பிரிவு 31இன் படி நீக்கப்பட்டது.அமலுக்கு வந்த நாள்:09.09.1988.]
தொடர்புடைய தலைப்புகள்
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 506
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 497
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 420
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 377
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 376
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 354
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 323
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 307
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 304
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 302
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 34
ஐபிசி பிரிவு 165A க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்