இந்திய தண்டனை சட்டம் பிரிவு 145 (IPC Section 145 in Tamil)


விளக்கம்

சட்ட விரோதமாகக் கூடியுள்ள கூட்டத்தைக் கலந்து செல்லுமாறு போலீசார் உத்தரவிடலாம். அந்த உத்தரவுக்குப் பிறகும் கலையாமல் இருக்கும் சட்டவிரோதமான கூட்டத்தைச் சேர்ந்தவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது சிறைக்காவலுடன் கூடிய அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.
 
கலைந்து செல்வதற்கு உத்தரவிடப்பட்டிருக்கின்றதைத் தெரிந்தும், சட்டவிரோதமான கும்பலில் சேர்தல் அல்லது தொடர்ந்திருத்தல்
எவரேனும் ஒரு சட்டவிரோதமான கும்பல், சட்டத்தால் வரையறுக்கப் பட்டுள்ள முறையில் கலைந்து செல்வதற்கு உத்தரவிடப்பட்டிருக்கின்றது என தெரிந்த, அத்தகைய சட்டவிரோதமான கும்பலில் சேர்ந்தால் அல்லது தொடர்ந்திருந்தால், இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன், அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப் பட வேண்டும்.


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 145 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்

இந்தியாவில் சிறந்த தரமதிப்பீடு பெற்ற வழக்கறிஞர்கள்


பரிந்துபேசுபவர் சூதர்ஷானி ரே

  கைலாஸ் மலை, தில்லி
  17 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ராஜேஷ் கே

  சுபேதர் சத்ரம் சாலை (எஸ்சி சாலை), பெங்களூர்
  18 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ப்ரெர்னா ஓபராய்

  பிரிவு 41, நொய்டா
  12 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ரிக்கி சோப்ரா

  துறை - 49, குர்கான்
  23 வருடங்கள்




அனைத்து வழக்கறிஞர்களையும் பார்க்கவும்