இந்திய தண்டனை சட்டம் பிரிவு 128 (IPC Section 128 in Tamil)
விளக்கம்
ஒரு பொதுப் பணியாளராக இருக்கும், மற்றும் நாட்டின் யாரேனும் ஒரு கைதி அல்லது போர்க் கைதியின் பாதுகாப்பைக் கொண்டிருக்கும் எவரேனும், அத்தகைய கைதி எந்தஒரு இடத்தில் அடைத்து வாக்கப்பட்டிருக்கிறாரோ அந்த ஒரு இடத்திலிருந்து தப்பிப்பதற்கு அத்தகைய கைதியை தன்னிச்சையாக அனுமதித்தால் ஆயுள் சிறைத் தண்டனை அல்லது பத்து வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும்.மற்றும் அபாரதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும்.
தொடர்புடைய தலைப்புகள்
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 506
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 497
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 420
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 377
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 376
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 354
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 323
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 307
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 304
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 302
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 34
ஐபிசி பிரிவு 128 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்