இந்திய தண்டனை சட்டம் பிரிவு 121 (IPC Section 121 in Tamil)
விளக்கம்
எவரேனும் இந்திய அரசாங்கத்திற்கு எதிராக போர் தொடுத்தால் அல்லது அத்தகைய போரைத் தொடுப்பதற்கு முயன்றால் அல்லது அத்தகையப் போரை தொடுப்பதற்கு தூண்டினால் மரண தண்டனை அல்லது ஆயுள் சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும்.மற்றும் அபாரதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும். எடுத்துக்காட்டு A என்பவர் இந்திய அரசாங்கத்திற்கு எதிரான ஒரு புரட்சியில் சேர்கிறார்.இச்சட்டப்பிரிவில் பொருள் வரையறுக்கப்பட்ட குற்றத்தைப் புரிந்திருக்கிறார்.
தொடர்புடைய தலைப்புகள்
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 506
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 497
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 420
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 377
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 376
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 354
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 323
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 307
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 304
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 302
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 34
ஐபிசி பிரிவு 121 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்