இந்திய தண்டனை சட்டம் பிரிவு 110 (IPC Section 110 in Tamil)


விளக்கம்

ஒரு குற்றத்தைப் புரியத் தூண்டும் எவரேனும், தூண்டிய நபரின் உள்நோக்கம் அல்லது தெரிதலிலிருந்து, வேறுபட்ட ஒரு உள்நோக்கம் அல்லது தெரிதலுடன் தூண்டிவிடப்பட்ட நபர் செயலைச் செய்தால், தூண்டிவிட்டவரின் உள்நோக்கம்அல்லது தெரிதலுடன் எச்செயல் புரியப்பட்டிருந்தால் அது குற்றமாகுமோ, அக்குற்றத்திற்காக வகை செய்யப்பட்டுள்ள தண்டனையுடன் மற்றும் மற்றபடியாக இல்லாமல் தண்டிக்கப்பட வேண்டும்.


தொடர்புடைய தலைப்புகள்


ஐபிசி பிரிவு 110 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்

இந்தியாவில் சிறந்த தரமதிப்பீடு பெற்ற வழக்கறிஞர்கள்


பரிந்துபேசுபவர் சூதர்ஷானி ரே

  கைலாஸ் மலை, தில்லி
  17 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ராஜேஷ் கே

  சுபேதர் சத்ரம் சாலை (எஸ்சி சாலை), பெங்களூர்
  18 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ப்ரெர்னா ஓபராய்

  பிரிவு 41, நொய்டா
  12 வருடங்கள்



பரிந்துபேசுபவர் ரிக்கி சோப்ரா

  துறை - 49, குர்கான்
  23 வருடங்கள்




அனைத்து வழக்கறிஞர்களையும் பார்க்கவும்