இந்திய தண்டனை சட்டம் பிரிவு 110 (IPC Section 110 in Tamil)
விளக்கம்
ஒரு குற்றத்தைப் புரியத் தூண்டும் எவரேனும், தூண்டிய நபரின் உள்நோக்கம் அல்லது தெரிதலிலிருந்து, வேறுபட்ட ஒரு உள்நோக்கம் அல்லது தெரிதலுடன் தூண்டிவிடப்பட்ட நபர் செயலைச் செய்தால், தூண்டிவிட்டவரின் உள்நோக்கம்அல்லது தெரிதலுடன் எச்செயல் புரியப்பட்டிருந்தால் அது குற்றமாகுமோ, அக்குற்றத்திற்காக வகை செய்யப்பட்டுள்ள தண்டனையுடன் மற்றும் மற்றபடியாக இல்லாமல் தண்டிக்கப்பட வேண்டும்.
தொடர்புடைய தலைப்புகள்
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 506
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 497
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 420
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 377
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 376
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 354
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 323
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 307
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 304
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 302
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 34
ஐபிசி பிரிவு 110 க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்