இந்திய தண்டனை சட்டம் பிரிவு 108A (IPC Section 108A in Tamil)
விளக்கம்
எந்தஒரு நபர், எந்தஒரு செயல் இந்தியாவில் புரியப்பட்டால் ஒரு குற்றமாக ஆகுமோ எந்தஒரு செயலைப் புரிவதற்கு இந்தியாவில் இல்லாமல் மற்றும் இந்தியாவிற்கு வெளியே தூண்டினால், அந்நபர் இச்சட்டத்தின் பொருளின்படி, இந்தியாவில் ஒருகுற்றத்தை தூண்டிவிடுகிறார். எடுத்துக்காட்டு இந்தியாவிலுள்ள A என்பவர், கோவாவில் உள்ள ஒரு வெளிநாட்டவரான B என்பவரை கோவாவில் ஒரு கொலையைப் புரிவதற்குத் தூண்டிவிடுகிறார்.கொலையைத் தூண்டிவிட்டதற்கு A குற்றவாளியவார்.
தொடர்புடைய தலைப்புகள்
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 506
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 497
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 420
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 377
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 376
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 354
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 323
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 307
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 304
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 302
- இந்திய தண்டனைக் கழகம் பிரிவு 34
ஐபிசி பிரிவு 108A க்கு சிறந்த வழக்கறிஞரைக் கண்டறியவும்